எங்கே சென்றது நம் புன்னகைகள்
நாம் வீணாக்கிய நாட்களிலெல்லாம்
மிகவும் வீண்செய்த நாட்கள்
நாம் புன்னகைக்காமல் இருந்ததே.
மனம் மரத்து போய்விட்டதா!
மனங்கள் மரத்து போய்விட பட்டதா?.....
மௌனமாய் இருப்பதற்கு
எந்த செலவும் இல்லையடா இவ்வுலகில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment