Thursday, June 10, 2010

எங்கே சென்றது நம் புன்னகைகள்

நாம் வீணாக்கிய நாட்களிலெல்லாம்
மிகவும் வீண்செய்த நாட்கள்
நாம் புன்னகைக்காமல் இருந்ததே.
மனம் மரத்து போய்விட்டதா!
மனங்கள் மரத்து போய்விட பட்டதா?.....
மௌனமாய் இருப்பதற்கு
எந்த செலவும் இல்லையடா இவ்வுலகில்

No comments:

Post a Comment