சமிபத்தில் படித்த கதை.
ஒரு விஞ்ஞானியும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள் :
விஞ்ஞானி : இந்த உலகில் நாங்கள் கண்டுபிடிக்காத விஷயங்களே இல்லை என்றார்.
கடவுள் : அப்படி என்னவெல்லாம் கண்டு பிடித்தீர்கள்,
விஞ்ஞானி : புதிய புதிய மருந்துகள், மற்றும் அறிவு தொழில்நுட்பங்கள்,
இன்னும் என்னவெல்லாமோ கண்டுபிடித்து இருகிறோம்.
கடவுள் : ஒரு களிமண்ணில் ஒரு பொம்மை செய்துகாட்டும் பார்போம் என்றார்.
விஞ்ஞானி : வேகமாய் செய்து முடித்து ஏளனமாய் சிரித்தார் அவர்.
கடவுள் : இந்த கலிமண் நான் படைத்தது என்றார் அவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment