Monday, June 21, 2010

சமிபத்தில் படித்த கதை.
ஒரு விஞ்ஞானியும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள் :


விஞ்ஞானி : இந்த உலகில் நாங்கள் கண்டுபிடிக்காத விஷயங்களே இல்லை என்றார்.

கடவுள் : அப்படி என்னவெல்லாம் கண்டு பிடித்தீர்கள்,

விஞ்ஞானி : புதிய புதிய மருந்துகள், மற்றும் அறிவு தொழில்நுட்பங்கள்,
இன்னும் என்னவெல்லாமோ கண்டுபிடித்து இருகிறோம்.

கடவுள் : ஒரு களிமண்ணில் ஒரு பொம்மை செய்துகாட்டும் பார்போம் என்றார்.

விஞ்ஞானி : வேகமாய் செய்து முடித்து ஏளனமாய் சிரித்தார் அவர்.

கடவுள் : இந்த கலிமண் நான் படைத்தது என்றார் அவர்.

No comments:

Post a Comment